தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்தவுடன்.கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பைபொன் நிறமாக வறுக்கவும். பின்பு வரமிளகாய் பூண்டு, இஞ்சி, சின்னவெங்காயம், தக்காளி, புளி, முருங்கை இலை இவையனைத்தையும் சேர்த்துவதக்கி ஆறியபின் உப்பு சேர்த்து அரைக்கவும். இது இரும்புச்சத்து நிறைந்தசத்தான துவையலாகும்.
பலன்கள்:
கால்சியம்,இரும்பச்சத்து நிறைவாக இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. உளுந்து, கடலைப்பருப்பில் உள்ள புரதம் உடல்வளர்ச்சிக்குஉதவுகிறது.