தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் ஊற்றி காய்ந்தவுடன் கடலைப்பருப்பு. உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். இதனுடன் பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சின்னவெங்காயம், புளி சுத்தம் செய்தபிரண்டை இவை அனைத்தையும் நன்குவதக்கவும். வதங்கியவுடன் உப்பு சேர்த்து ஆறியபின் அரைக்கவும்.
பலன்கள்:
இது பசியைத் தூண்டி ஜீரணத்தை எளிதாக்குகிறது. நாக்கின் சுவையற்ற தன்மைக்கு நல்ல மருந்தாகிறது. வைட்டமின்சி. மற்றும் சிட்டோசிரால் எனும் அமினோ அமிலம் அடங்கியது. அஜீரண கோளாறு, ஒழுங்கற்ற மாதவிடாய், ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.