தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய் இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் தக்காளி இவற்றை முறையே வதக்கி கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியில் புளி, உப்பு சேர்த்து கிளறி அரைத்துக் கொள்ளவும்
பலன்கள்:
கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்தது. ஜீரணத்தை எளிதாக்கும்.உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்ஆற்றல் கொண்டது. தோல் நோயைக் குணப்படுத்தும்.