தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும். கறிவேப்பிலை, சீரகம், வரமிளகாய்,கடலைபருப்பு,இஞ்சி,பூண்டு,புளி இவற்றை சேர்த்துநன்கு வறுக்கவும். வறுத்தவுடன் தேங்காய் பூவையும் இறுதியாக சேர்த்து தேவையான உப்பு சேர்த்து ஆறியவுடன் அரைக்கவும்.
பலன்கள்:
நார்ச்சத்து,புரதச்சத்து,இரும்புச்சத்து நிறைந்தது.எலும்புகளின் வளர்ச்சிக்கும்,உறுதிக்கும் பக்கபலமாக இருக்கிறது.இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகையை தடுக்கும்.குழந்தைகள்,பெரியவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்றதுவையல்.