தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசிபருப்பை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து தனியாகஎடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது. சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் முருங்கைக் கீரையைசேர்த்து வேகவைத்த பாசிபயிரையும் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் 1 ஸ்பூன் மக்காச்சோள மாவினையும் சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
பலன்கள்:
நார்சத்து, இரும்புசத்து, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்த சோகையைப் போக்கும். ஜீரணச்சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும்.