தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் பாசிபருப்பை 6 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு குழைவாக வேகவைத்துக் கொள்ளவும்.பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கேரட், பீன்ஸ் இவற்றை சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் பாசிபருப்பு வேக வைத்த தண்ணீரையும்அதில் ஊற்றி, சோளமாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்கு வேகவிடவும்.நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சேர்த்து இறக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி. கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
பலன்கள்:
உடலுக்கு தேவையான புரோட்டீனைபாசிப்பயிறு கொடுக்கும் கேரட்டில் உள்ள சத்துக்கள் (லூக்மியா) எனும் இரத்தப் புற்றுநோயை தடுக்கும். ஞாபகச்சக்தி அதிகரிக்கும்.