தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் பாசிபருப்பை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும். காளிபிளவரை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், வேகவைத்த காளிபிளவர் இவற்றை சேர்த்து வதக்கி பாசிபயிறு வேகவைத்ததை எடுத்து ஊற்றவும். இதனுடன் மக்காச்சோளமாவு 1 ஸ்பூன் கலந்து கொதிக்க விடவும். நன்கு வெந்தவுடன் இதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள். தேவையான உப்பு சேர்த்து இறக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவிக்கொள்ளவும்.
பலன்கள்:
புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தசூப் உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது மேம்படுகிறது. ஆஸ்துமா, புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.