தேவையான பொருட்கள்:
செய்முறை:
கம்பு குருணையை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாதி வெந்தவுடன் அரிசிகுருணையையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.வெந்தவுடன், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றையும் சேர்த்து வேகவிடவும் இறுதியாக மல்லி தழை தூவி இறக்கிபரிமாறவும்.
பலன்கள்:
அனிமியா எனப்படும் இரத்த சோகை நோயைப் போக்கும்ஆற்றல் கொண்டது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இந்த கஞ்சியைக் குடித்துவரநன்றாக ஜீரணம் நடைபெறும் குடல் புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். அதிக அளவு இரும்புச்சத்துஉள்ளதால் ஹிமோகுளோபினை மேம்படுத்த உதவுகிறது.