தேவையான பொருட்கள்:
செய்முறை:
5 டம்ளர் தண்ணீர்விட்டு கோதுமை குருணையை வேகவிடவும்.பாதி வெந்ததும் அதில் அரிசி குருணையும் சேர்த்து வேகவைத்து.வெந்ததும் சீரகம், மிளகு,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து வேகவிடவும் நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி இறக்கவும். இது உடலுக்கு சத்தினை கொடுக்கக் கூடிய எளிய உணவாகும்.
பலன்கள்:
சர்க்கரை நோய், உடல் பருமன் பிரச்சனைஉள்ளவர்கள் இதனை அருந்தலாம். பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது. கொழுப்பு இல்லை என்பதால் உடல் எடை குறைப்பதற்குஇதை எடுத்துக் கொள்ளலாம். குடல் தொடர்பான பிரச்சனைகளை சீராக்கும்.