தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாசிபயறை முந்தைய நாள் காலையே ஊறவைத்துமுளைகட்டிக் கொள்ளவேண்டும். இதனுடன் கேரட் துருவல், முட்டைக்கோஸ், பொடியாக நறுக்கிய வெள்ளரி, மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சைசாறு, தேவைக்கேற்ப உப்பு கலந்து வைத்து 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.
பலன்கள்:
இது நமது உடலைசுத்தம் செய்து நமது தோலை பளபளப்பாகவைத்திருக்க உதவுகிறது. கல்லீரலை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலைஅதிகரிக்கிறது. வயிற்றுப்புண் குணமாகும். கண்களுக்கு நல்லது.