தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் காளிபிளவரை சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள், உப்பு கலந்து சுத்தம் செய்து காளிபிளவரை அதில் போட்டு வைக்கவும்.10 நிமிடத்திற்குப் பிறகு, நீரை நன்கு வடித்துவிட்டுகாளிபிளவரை காய் துருவியில் பொடியாகதுருவிக்கொள்ளவும். இதனுடன் மற்ற அனைத்து பொருட்களையும்கலந்து 5 நிமிடத்திற்குப் பிறகு பரிமாறலாம். இது சுவைமிக்க ஒருசாலட் ஆகும்.
பலன்கள்:
கொலைன் சத்து இருப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் சி நிறைவாக இதில்உள்ளது. பைடோ நியூட்ரின்ஸ். ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நாள்பட்ட வியாதிகளின் தீவிரம் குறையும். எலும்பு தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.