தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாகநறுக்கிக் கொள்ளவும். இதனுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து தேங்காய் துருவலை மட்டும் இறுதியாக சேர்த்து பரிமாறலாம்.
பலன்கள்:
இது சிறுநீரகக் கற்களைகரைத்து உடலுக்கு வலிமையை தருகிறது. வைட்டமின் A இருப்பதால் கண்களுக்கு நல்லது. உடலில் உள்ள தொற்றுகள், கழிவுகள், ஆகியவற்றை வெளியேற்றும். நார்ச்சத்தும் இருப்பதால் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.