தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக அறிந்து கொள்ளவும். இதனுடன் அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து சிறிதுநேரம் வைத்திருந்து பரிமாறவும்.
பலன்கள்:
இதை உண்பதனால்இதிலுள்ள துவர்ப்புச்சுவை உடலை தூய்மைப்படுத்தி, ஆரோக்கியம் தருகிறது.வயிற்றுப்புண்களை ஆற்றும், கர்பப்பை பலப்பட உதவும். சீரகம் புண்களை குணப்படுத்தும்.