தேவையான பொருட்கள்:
செய்முறை:
கேரட் துருவலையும்,தேங்காய்துருவலையும் மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.அவுலைஉமி நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் மாவுபோல் அரைக்கவும். அரைத்த மாவில் கேரட். தேங்காய் பால் சேர்த்து, பிசிரிவிடவும்சிறிது நேரம் (10நிமிடம்) ஊறிய பின் 10 மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பலன்கள்:
உடலில் ஏற்படும் நீர்வறட்சியைக் குறைக்கும். பால் சாப்பிடாதவர்களுக்கு இதிலிருந்து கிடைக்கும்கால்சியம் அதை ஈடு செய்யும்.புரதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு.