தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் புதினா இலையையும், இஞ்சியையும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அவுலை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும். ஊறியபின்அவுலுடன் புதினா, இஞ்சி விழுது, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் கலந்து இறுதியாக தேங்காய் துருவலையும் கலந்து பரிமாறலாம். இது ஜீரணத்தை அதிகரித்துபசியைத் தூண்டக்கூடிய நார்ச்சத்து மிக்க உணவாகும்.
பலன்கள்:
புதினாவில் மென்தால் நிறைந்துள்ளதால் சுவாசப் பிரச்சனைகளை சரிசெய்கிறது.வாய் துர்நாற்றம் நீங்கும். புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவு.