தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைக்கவும். அவுல் நன்கு ஊறியவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் கலந்து, கொத்தமல்லி,கருவேப்பிலையும் கலந்து பரிமாறவும்.
பலன்கள்:
குளிர்காலத்தில் ஏற்படும் மந்தத்தன்மையை போக்கி நன்கு பசி எடுக்கச் செய்யும். மிளகு, சீரகம் ஆகியன நுண் கிருமிகளை சிறிதளவுஅழிக்கும். இதில் உள்ள இயற்கையான சத்துக்களால் நுரையீரல் வலுவாக்குகின்றன.