தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊறவிடவும். | ஊறியபின் எலுமிச்சைசாறு, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சிசாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல் வறுத்த வேர்க்கடலை இவையனைத்தும் சேர்த்து கலக்கவும். இறுதியில் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பலன்கள்:
இரும்புசத்தும், கால்சியமும் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவும். எலுமிச்சையில் உள்ள பிளேவனாய்ட்ஸ் தேவையற்றகொழுப்பை கரைக்கும். அல்சைமர் எனும் ஞாப மறதியை போக்கும். ஆற்றல் உள்ளது.