தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுளை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக உடைக்கவும்.உடைத்த அவுளை 5 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். அவுள் பாதி வெந்தவுடன் வெல்லம் தேங்காய்பால் ஏலக்காய் தூள்சேர்த்து இறக்கவும்.முந்திரியையும்,திராட்சையும் நெய்யில் வறுத்து சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து பரிமாறவும்.
பலன்கள்:
அடிப்படைச் சத்துக்கள் அடங்கி உள்ளன.உடல் சோர்வை நீக்கி புத்துணர்வை அளிக்கும்.மூளை வளர்ச்சிக்கு உதவும்.புரதம்,முந்திரியில் உள்ளது. இதில் உள்ள மாங்கனீஸ் செரிமானகோளாறுகளை குணப்படுத்தும்.