தேவையான பொருட்கள்:
செய்முறை:
அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.அவல் நன்கு ஊரியஉடன் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும் பொரித்தவுடன் மிளகாய் வற்றல் வெங்காயம் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்துகிளறவும்.இறுதியாக தேங்காய் துருவலையும் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
பலன்கள்:
கடுகு,உளுந்து ஆகியன செரிமான மண்டலத்தை சீராக்குகின்றன.எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் மற்றும் சத்துக்கள் அடங்கியுள்ளது.