தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்து பொருட்களையும் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அத்துடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டினால் தூதுவளைக் கீர் ரெடி.
பலன்கள்:
இது உடலுக்கு புத்துணர்வு அளிக்கும் மிகச்சிறந்த பானமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளிட்டதாது உப்புக்கள் உள்ளன. தூதுவளை சூடு தன்மை உள்ளதால் இதை கஷாயமாக செய்தும் பயன்படுத்தலாம். தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள்,நோய்த்தொற்று ஆகியவற்றை குணப்படுத்தும். சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்.பக்கவாதம்வராமல் பாதுகாக்கும்.